2025 ஓகஸ்ட் 22, வெள்ளிக்கிழமை

மட்டக்களப்பு- பொலனறுவை போக்குவரத்து வழமைக்கு திரும்பியது

Kogilavani   / 2012 டிசெம்பர் 24 , மு.ப. 06:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

(எம்.சுக்ரி)
சீரற்ற கால நிலைக் காரணமாக நேற்று ஞாயிற்றக்கிழமை துண்டிக்கப்பட்டிருந்த மட்டக்களப்பு பொலனறுவையினூடான போக்குவரத்து மீண்டும் இன்று திங்கட்கிழமை அதிகாலை முதல் வழமைக்கு திரும்பியுள்ளது.

மன்னப்பிட்டி மற்றும் கல்லல பிரதான வீதியில் நேற்று 6அடி உயரத்திற்கு வெள்ளம் பாய்ந்ததால்; மட்டக்களப்புக்கும் கொழும்புக்கும் இடையிலான பொலனறுவையினூடான போக்குவரத்து துண்டிக்கப்பட்டிருந்தது.

எனினும் இன்று அதகிhலை வெள்ளம் குறைந்ததையடுத்து வாகனங்கள் இவ்வீதியினுடாக செல்கின்றன.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X