2026 மே 04, திங்கட்கிழமை

லொறியின் சில்லில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

Suganthini Ratnam   / 2013 ஏப்ரல் 01 , மு.ப. 07:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.பாக்கியநாதன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 வயதுச் சிறுவன் ஒருவன் லொறியின் சில்லில் அகப்பட்டு உயிரிழந்துள்ளான்.

ஆரையம்பதி காளிகோவில் வீதியைச் சேர்ந்த அகிலேஸ்வரன் அர்ச்சுதன் (வயது 04) என்ற சிறுவனே இவ்வாறு நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்துள்ளான்.

சிறுவனின் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லொறியில் திறப்பு இருந்த நிலையில் மற்றுமொரு சிறுவன் ஒருவன் லொறியை இயக்கியபோதே,
இந்த லொறியின் சில்லில் அகப்பட்டு இந்தச் சிறுவன் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொறுப்பதிகாரி எஸ்.ஐ.ஜயவர்த்தன தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .