2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தலையில்லாமல் பிறந்த ஆட்டுக்குட்டி

Kanagaraj   / 2013 ஒக்டோபர் 03 , மு.ப. 09:55 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்

ஆடொன்று தலையில்லாமல் குட்டியொன்றை ஈன்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் காத்தான்குடி பிரதேசத்திலுள்ள ஆட்டு பண்ணையொன்றில் இன்று வியாழக்கிழமை காலை ஆடொன்று இரண்டு குட்டிகளை ஈன்றுள்ளது.

அதில் ஒரு ஆட்டுக்குட்டி தலையில்லாமல் பிறந்துள்ளது என்று ஆட்டுப்பண்ணையின் உரிமையாளர் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X