2025 மே 01, வியாழக்கிழமை

மட்டக்களப்பில் பறவைகளின் வருகை

Suganthini Ratnam   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வடிவேல் சக்திவேல்


மட்டக்களப்பு மாவட்டத்தில் தற்போது  பறவைகளின் வருகை அத்திகரித்துள்ளதை அவதானிக்க முடிகின்றது.

மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பகுதியில் அமைந்துள்ள வயல்வெளிகளிலும்  சிறிய குளங்களிலும் இவ்வாறான பறவைகள் நடமாடுகின்றன. மேலும், இவ்வாறான பறவைகள் இரை தேடி உண்பதையும் அவதானிக்க முடிகின்றது.





You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .