2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

பெரியகல்லாறில் அடகு நிலையம் உடைப்பு

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 27 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வடிவேல் சக்திவேல்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பெரியகல்லாறு பகுதியிலுள்ள அடகு நிலையமொன்று புதன்கிழமை (26) உடைக்கப்பட்டுள்ளதாக  களுவாஞ்சிக்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

அடகு நிலையத்தின் முன் பகுதியை  உடைத்துக்கொண்டு உள்நுழைந்த திருடர்கள், இங்கு  எதுவுமற்ற நிலையில் திரும்பிச்சென்றதாகவும் பொலிஸார் கூறினர்.

இது தொடர்பில் விரிவான விசாரணைகளை களுவாஞ்சிக்குடி பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X