2024 மார்ச் 29, வெள்ளிக்கிழமை

உங்களுக்குத் தெரியுமா?

Freelancer   / 2022 டிசெம்பர் 15 , மு.ப. 01:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகராசா சரவணன்

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள 3 பொலிஸ் நிலையப் பிரிவுகளில் பல வீடுகளை உடைத்து கொள்ளையில் ஈடுபட்டுவந்துள்ள 2 கொள்ளையர்கள் சிசிரிவி கமெராவில் பதிவாகியுள்ளனர்.
இவ்விருவர் தொடர்பாக அடையாம் தெரிந்தவர்கள் மட்டக்களப்பு தெலைமையக பொலிஸ் நிலையத்துக்கே அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு அறிவிக்குமாறு மட்டு தலைமைய பொலிஸார்  பொதுமக்களின் உதவியை கோரியுள்ளனர்.

காத்தான்குடி ,களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுகிலுள்ள பூட்டியிருந்த 4 வீடுகளை ஒக்டோபர் 29 ஆம் திகதி    9 மணித்தியாலயத்தில் உடைத்து அங்கிருந்து 28 பவுண் தங்க ஆபரணங்கள் 2 இலட்சத்து 83 ஆயிரம் ரூபாய் பணம் மடிகணினி, மணிக்கூடு போன்ற பெறுமதியான பொருட்கள் கொள்ளையர்கள்  கொள்ளையிட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .