2024 ஏப்ரல் 28, ஞாயிற்றுக்கிழமை

கர்ப்பிணியின் கணவர் சடலமாக மீட்பு

Editorial   / 2023 நவம்பர் 24 , மு.ப. 11:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான் 

காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய காத்தான்குடி பாம் வீதி வீடொன்றில் இருந்து 23 வயது இளைஞர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.

வியாழக்கிழமை (23) இரவு 8 மணியளவில்   சடலம் மீட்கப்பட்டுள்ளது. அவர் தன்னுயிரை மாய்த்துக்கொண்டுள்ளார் என அறியமுடிகின்றது.

மீட்கப்பட்டுள்ள சடலம் ஜலீல் ரசாத் என அடையாளம் காணப்படுள்ளதுடன் அவரது மனைவி 7 மாத கர்ப்பிணி எனவும் தெரியவருகிறது.

சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X