2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

நீண்ட நாட்களின் பின்னர் மட்டக்களப்பில் டீசல் விநியோகம்

Freelancer   / 2022 ஜூன் 22 , மு.ப. 10:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரீ.எல்.ஜவ்பர்கான்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சுமார் 15 நாட்களுக்குப் பின்னர் நேற்று (21) டீசல் விநியோகிக்கப்பட்டது.

தாளங்குடா ஐ.ஓ.சீ மற்றும் ஆரையம்பதி சிபெற்கோ ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களுடான டீசல் விநியோகம் மேற்கொள்ளப்பட்டது.

சுமார் ஒரு கிலோ மீற்றருக்கும் அதிகமான தூரத்தில் மிக நீண்ட வரிசையில் வாகனங்களுடன் மக்கள் காத்து நின்று டீசலைப் பெற்றுக்கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .