Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 24, சனிக்கிழமை
ஏ.எச்.ஏ. ஹுஸைன் / 2017 ஜூலை 30 , பி.ப. 06:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், குடும்பப் பெண்ணிடம் பிஸ்டலைக் காட்டி, சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில், வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்வம் தொடர்பாக, ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
7 hours ago
9 hours ago