2025 மே 24, சனிக்கிழமை

பிஸ்டல் முனையில் நகைகள் கொள்ளை

ஏ.எச்.ஏ. ஹுஸைன்   / 2017 ஜூலை 30 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

வீட்டுக்குள் புகுந்த இனந்தெரியாத நபர்கள், குடும்பப் பெண்ணிடம் பிஸ்டலைக் காட்டி, சுமார் 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்க நகைகளை கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக, ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர்.

 

ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள செங்கலடியில், வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இச்சம்வம் தொடர்பாக, ஏறாவூர் பொலிஸார் விரிவான விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X