2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அயிரி பாடசாலைக்கு 5 இலட்சம் ரூபா செலவில் நீர் விநியோகம்

A.P.Mathan   / 2010 டிசெம்பர் 25 , பி.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் 5 இலட்சம் ரூபா நிதியொதுக்கீட்டில் புசல்லாவை அயிரி தமிழ் பாடசாலை மாணவர்களின் நலன் கருதி நீர் விநியோகத்திட்டமொன்று ஏற்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஸ் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .