Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2011 ஜனவரி 11 , மு.ப. 02:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
(மொஹொமட் ஆஸிக்)
கண்டி மாவட்டத்தில் பெய்து வரும் கடும் மழை காரணமாக ஏற்பட்டுள்ள மண்சரிவால் அக்குறணை பிரதேச செயலக பிரிவில் மட்டும் 50 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 10 வீடுகள் முற்றாக சேதம் அடைந்துள்ளது.
அக்குறணை உக்கலை, கஸாவத்தை, உடவெலிகெடிய, ரப்புக்கேஎல, பங்கொல்லாமட, விலான போன்ற பிரதேசங்களில் கூடுதலான வீடுகள் சேதமடைந்துள்ளன.
அக்குறணை பிரதேச செயலாளர் ஏ.எச்.எம்.நஸீர் தெரிவிக்கையில,; சேதமடைந்துள்ள அனைத்து வீடுகளுக்கான நஷ்டஈடு அரசாங்கத்தால் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமென்றும் உலர் உணவு வழங்குவதற்கும் ஏற்பாடு செய்துள்ளதாகவும் தெரிவித்தார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago