2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

யானையின் மரணம் தொடர்பில் சரணாலயத்தில் கடமையாற்றிய 6 ஊழியர்கள் இடைநிறுத்தம்

Super User   / 2011 ஜனவரி 22 , மு.ப. 09:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

பின்னவல யானைகள் சரணாலயத்தில் வசித்த யானையொன்றின் மரணம் தொடர்பில் சரணாலயத்தில் கடமையாற்றிய ஆறு ஊழியர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.

பாதுகாப்பாளர்களின் கவனயீனத்தாலேயே யானை உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X