2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பஸ் விபத்து : 7பேர் படுகாயம்

Kogilavani   / 2013 டிசெம்பர் 02 , மு.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

கிஷாந்தன், ஆர்.ரஞ்சன்

பொகவந்தலாவை, எல்பட தோட்ட பகுதியில் சற்று முன்னர் இடம்பெற்ற பஸ் விபத்தில் 7பேர் படுகாயமடைந்த நிலையில் டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயணிகளை ஏற்றிச்சென்ற பஸ்ஸொன்று சுமார் 100 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்களில் இரண்டு குழந்தைகளும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .