Sudharshini / 2015 செப்டெம்பர் 03 , பி.ப. 01:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, செ.தி.பெருமாள், எஸ்.சுஜிதா
இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 149ஆவது பொலிஸ் தினம், இன்று வியாழக்கிழமை (03) நாடளாவிய ரீதியிலுள்ள பொலிஸ் நிலையங்களில்; அனுஷ்டிக்கப்பட்டது.
இதன்போது, பொலிஸாரின் விசேட அணிவகுப்பும் மரநடுகையும் இடம்பெற்றதுடன் ஹட்டன், லிந்துலை உள்ளிட்ட பல இடங்களிலும் சிரமதானம், கலைநிகழ்வு மற்றும் வீதி நாடகம் என்பன நடைபெற்றன.




39 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
39 minute ago
50 minute ago