Kogilavani / 2017 மே 15 , பி.ப. 12:29 - 0 - {{hitsCtrl.values.hits}}

இரத்தினபுரி, மாதம்பை தோட்டத்தில் மண்சரிவினால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களுக்கு, தனிவீடுகள் அமைத்துகொடுப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
மலையக மக்கள் முன்னணியின் உப-தலைவர் ரூபன் பெருமாள் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ பிரதி அமைச்சர் துனேஷ் கங்கந்த கலந்துகொண்டு, வீடுகளுக்கான அடிக்கற்களை நாட்டி வைத்தார்.


4 hours ago
13 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
13 Apr 2026