2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

14 மாணவர்கள் துஷ்பிரயோகம்: அதிபர் கைது

Kanagaraj   / 2013 நவம்பர் 25 , பி.ப. 01:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மாணவர்கள் 14 பேரை துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் அதிபர் ஒருவரை சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.  ஹப்புத்தளை, ஹல்துமுல்லை பகுதியிலுள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம்-7 மற்றும் தரம்-8 யை சேர்ந்த மாணவர்களையே குறித்த வித்தியாலயத்தின் அதிபர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெரிவிக்கப்படுகின்றது.

துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக கூறப்படும் மாணவர்கள் மருத்துவ சோதனைக்காக தியத்தலாவை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

  Comments - 0

  • k.nadaraja Tuesday, 26 November 2013 05:57 AM

    Tip of iceberg?

    Reply : 0       0

    n.wignesh Tuesday, 26 November 2013 05:58 AM

    A record or not?

    Reply : 0       0

    nada Tuesday, 26 November 2013 05:59 AM

    Transfer all teachers and students.

    Reply : 0       0

    vicky Tuesday, 26 November 2013 05:59 AM

    Castrate him if true.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .