2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கொத்மலை தோட்டப்பகுதி அபிவிருத்திக்கு நிதியொதுக்கீடு

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 22 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )
 
அரசாங்கத்தின் கிராம எழுச்சித்திட்டத்தின் கீழ் கொத்மலை பிரதேச செயலகத்துக்குட்பட்ட தோட்டங்களின் அபிவிருத்தி நடவடிக்கைகளுக்கான ஆரம்பப்பணிகள் ஆரம்பித்துவைக்கப்பட்டுள்ளதாக இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஸ் தெரிவித்தார்.


இதன்படி, டன்சினன் தொழிற்சாலைப்பிரிவுக்கு குடிநீர் விநியோகத்திட்டத்திற்காக 5 இலட்சம் ரூபாவும்   சீன் லோவர் பூண்டுலோயா தோட்டப்பாதைக்காக 5 இலட்சம் ரூபாவும் நோர்த் மடக்கும்புர பளிங்கு மலைத்தோட்டத்தின் பாதை அபிவிருத்திக்காக 10 இலட்சம் ரூபாவும் நிதியொதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸின் உதவிச்செயலாளரும் மத்திய மாகாணசபை உறுப்பினருமான ரமேஸ் கூறினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .