2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

நாவலப்பிட்டி தமிழ்ச்சங்க ஏற்பாட்டில் அரட்டை அரங்கம்

Suganthini Ratnam   / 2010 நவம்பர் 22 , மு.ப. 04:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

( எஸ்.சுவர்ணஸ்ரீ )

நாவலப்பிட்டி தமிழ்ச்சங்கத்தின் இம்மாதப் பூரணைத்தினத்தை முன்னிட்டு நாவலப்பிட்டி பிரதேச பாடசாலை மாணவர்கள் மத்தியில் அரட்டை அரங்கம் நிகழ்வு நாவலப்பிட்டி தமிழ்க் கலாசார அறநெறி பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.

வெகுஜன ஊடகங்களும் மலையகத் தமிழ்ச் சமுகமும் என்ற தலைப்பில்  நடைபெற்ற இந்த அரட்டை அரங்கத்தில், மாணவர்கள் கலந்துகொண்டு எதிரும் புதிருமான கருத்துக்களை முன்வைத்தனர். இந்த அரட்டை அரங்கத்தையடுத்து,  மலையகத்தமிழ் நாடகம் கூத்துக்கள் தொடர்பான இன்றைய நிலை குறித்து அதிபர் குணமூர்த்தி சிறப்புரையாற்றினார்;. அரட்டை அரங்கம் நிகழ்வில் திறமையாக பேசிய மாணவி துர்காவுக்கு நாவலப்பிட்டி தமிழ்ச்சங்க முக்கியஸ்தர் எஸ். ராஜசேகர் பரிசு வழங்கினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .