2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

சிறைக்கைதி தப்பியோட்டம்

Kogilavani   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 08:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(குவால்தீன்)

பல்லேகலை  திறந்தவெளிச் சிறைச்சாலை கைதியொருவர் நேற்று மாலை தப்பிச் சென்றுள்ளார். அவரைத் தேடும்பணியில் பொலிஸார் ஈடுப்பட்டு வருகின்றனர்.

ஹெரோயின் போதைப் பொருள் பாவனை தொடர்பாக ஒருவருட கால சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு சிறைத்தண்டனை அனுபவித்துவரும் சிறைக்கைதியே இவ்வாறு தப்பிச்சென்றுள்ளார்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .