2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கம்பளை பிரதிமேயர் மீது தாக்குதல்

Kanagaraj   / 2013 செப்டெம்பர் 21 , மு.ப. 11:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

கம்பளை பிரதிமேயர் மீது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். கடும் காயங்களுக்கு உள்ளான அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று கம்பளை பொலிஸார் தெரிவித்தனர்.

கம்பளை நகரசபையின் ஆட்சியதிகாரம் ஐக்கிய தேசியக்கட்சியிடம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .