2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

மஸ்கெலிய ஆற்றில் குளிக்கச்சென்ற இரு இளைஞர்களை காணவில்லை

Menaka Mookandi   / 2013 நவம்பர் 22 , மு.ப. 10:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மஸ்கெலியா ஆற்றில் குளிக்கச் சென்ற இரண்டு இளைஞர்களை காணவில்லை.

இன்று பிற்பகல் 2 மணியளவில் மஸ்கெலியா ஆற்றிற்கு நான்கிற்கும் மேற்பட்ட இளைஞர்கள் குளிக்க சென்றுள்ளார்கள். இதில் இருவர் ஆற்று நீரில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர்.

தற்போது மஸ்கெலியா பொலிஸாரும் பொது மக்களும் தேடுதல் முயற்சியில் ஈடுப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .