2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

பீட்ரோ தோட்டத்தில் பிரஜாசக்தி நிலையம் திறப்பு

Kanagaraj   / 2013 டிசெம்பர் 01 , மு.ப. 09:25 - 0     - {{hitsCtrl.values.hits}}


-க.கிஷாந்தன்


நுவரெலியா, பீட்ரோ தோட்டத்தில் 4 மில்லியன் ரூபா செலவில் கட்டப்பட்ட பிரஜாசக்தி நிலையம் கால்நடை வள மற்றும் கிராமிய சமூக அபிவிருத்தி அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான  ஆறுமுகன் தொண்டமானால் நேற்று திறந்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் இ.தொ.காவின் நிர்வாக செயலாளர் ஜீவானந்தராஜா பீட்ரோ தோட்ட முகாமையாளர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .