Gavitha / 2021 ஜனவரி 12 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
மொஹொமட் ஆஸிக்
2020ஆம் ஆண்டில், மத்திய மாகாணத்தில் கண்டி, மாத்தளை, நுவரெலியா மாவட்டங்களில் இருந்து 4,171 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர் என, சுகாதார திணைக்களத்தின் தொற்று நோயப் பிரிவு தெரிவித்துள்ளது.
சுகாதாரத் திணைக்களத்தின் அறிக்கையின்படி, 2020ஆம் ஆண்டில், கண்டி மாவட்டத்தில், 3,408 டெங்கு நோயளர்களும் மாத்தளை மாவட்டத்தில் 595 டெங்கு நோயாளர்களும் நுவரெலியா மாவட்டத்தில்168 டெங்கு நோயளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
1 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
5 hours ago
5 hours ago