2025 மே 03, சனிக்கிழமை

3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை

R.Maheshwary   / 2020 டிசெம்பர் 20 , பி.ப. 05:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் ஏற்பட்டுள்ள மழையுடனான வானிலையால் 3 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தேசிய கட்டட ஆய்வு மய்யம் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


இதற்கமைய, கண்டி, மாத்தளை, நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கே இந்த மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X