2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

71 வயதுடைய பெண்ணின் சடலம் மீட்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 18 , மு.ப. 06:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(மொஹொமட் ஆஸிக்)

தம்புள்ளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கண்டலம பிரதேசத்தில் 71 வயதுடைய வயோதிப பெண் ஒருவரின் சடலத்தை பொலிஸார் நேற்று கண்டெடுத்துள்ளனர்.

இப் பெண்ணினுடைய கழுத்து முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இச் சம்பவம் தொடர்பான விசாரணைகளை தம்புள்ளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .