2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

ஆடைத் தொழிற்சாலை திறப்பு

Kogilavani   / 2017 செப்டெம்பர் 29 , பி.ப. 03:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா

 

பசறை பெல்காதென்ன  இடத்தில் 10 மில்லியன் ரூபாய்  செலவில் நிர்மாணிக்கப்பட்ட ஆடைத் தொழிற்சாலையை, பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கை தேசிய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளரும் பசறை தொகுதி அமைப்பாளருமான வடிவேல் சுரேஸ் திறந்து வைத்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .