2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

இரத்தோட்டை பிரதேச சபை உறுப்பினர்களுக்கு கொரோனா

Editorial   / 2021 மே 23 , மு.ப. 08:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஹேஸ் கீர்த்திரத்ன

இரத்தோட்டை பிரதேச சபையின் உறுப்பினர்கள் இருவர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகியுள்ளனர்.

ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளைச் சேர்ந்த இருவருக்கே தொற்று உறுதியாகியுள்ளதுடன், இவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .