Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Janu / 2024 ஜூன் 13 , பி.ப. 12:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
பிபில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பதுள்ளகம்மன பிரதேசத்தில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தந்தை ஒருவர் மிளகு பறித்துக்கொண்டிருக்கும் போது தவறி விழுந்து உயிரிழந்துள்ள சம்பவம் செவ்வாய்க்கிழமை (11) இடம்பெற்றுள்ளது .
பிபில பதுள்ளகம்மன பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய டி.எம்.விமலசிறி என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் ஏணியில் ஏறி, மரமொன்றில் இருந்த மிளகு கொடியிலிருந்து மிளகு பறித்துக்கொண்டிருந்த போது ஏணி கவிழ்ந்ததில் , கீழே விழுந்து காயமடைந்து பிபில ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
42 minute ago
3 hours ago
3 hours ago