2025 ஜூலை 16, புதன்கிழமை

கேகாலை- புளத்கொஹுபிட்டிய வீதி மூடப்பட்டுள்ளது

Kanagaraj   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 04:25 - 0     - {{hitsCtrl.values.hits}}

கேகாலை- புளத்கொஹுபிட்டிய வீதியில் மாபோபிடிய பகுதியில், ஞாயிற்றுக்கிழமை(13) அதிகாலை 12.15 க்கு ஏற்பட்ட மண்சரிவினால் அவ்வழிப்பாதையானது, மண், பாறைக்கற்களால் முற்றாக மூடப்பட்டுள்ளது.

இதனால் மாற்றுவழிகளை தற்காலிகமாக  பயன்படுத்துமாறு, புளத்கொஹுபிட்டிய பொலிஸார் வாகனச்சாரதிகளை அறிவித்தல் விடுக்கின்றனர்.  


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .