Kogilavani / 2016 ஜனவரி 17 , மு.ப. 09:04 - 0 - {{hitsCtrl.values.hits}}

ரஸீன் ரஸ்மின்
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேராளர் மாநாடு குருநாகல் தியா தஹாரா ஹோட்டலில் நேற்று (17) ஆரம்பமானது.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தவிசாளரும், கிராமிய பொருளாதார அலுவல்களுக்கான பிரதி அமைச்சருமான அமீர் அலியின் தலைமையில் நடைபெறும். இம்மாநாட்டில்;, அமைச்சர் றிசாட் பதியுதீன்,நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.எச்.எம்.நவவி, இஷாக் ரஹ்மான், முஹம்மட் மஹ்ரூப், மாகாண சபை உறுப்பினர்கள், கட்சியின் முக்கியஸ்தர்கள், கட்சியின் போராளிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.



8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago