Kogilavani / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:18 - 0 - {{hitsCtrl.values.hits}}

மத்திய மாகாணத்திலுள்ள பாடசாலைகளில் 2015ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. சாதாரண தரப்பரீட்சையில் 9 பாடங்களிலும் 'ஏ' சித்திகளைப் பெற்ற 672 மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு, மத்திய மாகாண முதலமைச்சர்; சரத் ஏக்கநாயக்கவின் தலைமயில், கண்டி தர்;மராஜ கல்லூரி கேட்போர்; கூடத்தில் கடந்த திங்கட்கிழமை நடைபெற்றது. (மொஹொமட் ஆஸிக்)



6 minute ago
18 minute ago
30 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 minute ago
18 minute ago
30 minute ago