2025 ஜூலை 14, திங்கட்கிழமை

குளவி கொட்டு: 20 பேர் பாதிப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 07:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்

நோட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில்; குளவி கொட்டுக்கு இலக்காகிய  நிலையில் 20 பெண் தொழிலாளர்கள்  தோட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் மூவரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதொன தெரிவிக்கப்படுகின்றது.

தேயிலைத் தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்களே இவ்வாறு குளவி கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .