2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கடமைகளைப் பொறுப்பேற்பு

Kogilavani   / 2021 மார்ச் 02 , மு.ப. 11:42 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பசறை கல்வி வலயத்துக்கு உட்பட்ட கனவரல்ல இலக்கம் 03 தமிழ் வித்தியாலயத்தின் புதிய அதிபராக பஞ்சநாதன் ஜெயபிரகாஷ், நேற்று  (1) கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.   

பசறை -கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தில் கல்வி கற்ற இவர் இப்பாடசாலையில் ஆசிரியராகவும் கடமையாற்றியுள்ளார்.

இலங்கை அதிபர் சேவை நியமன போட்டிப் பரீட்சையில் சித்தியடைந்து அதிபர் சேவைக்கு தெரிவாகியதுடன், கோணக்கலை தமிழ் மகா வித்தியாலயத்தின் உதவி அதிபராக இரண்டு வருடங்கள் பணியாற்றியுமுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X