Princiya Dixci / 2016 பெப்ரவரி 11 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சுதர்ஷினி சாமிவேல்
இலங்கை ஆசிரியர் சங்க நுவரெலியா மாவட்ட அதிபர், ஆசிரியர் மற்றும் உதவி ஆசிரியர் ஆகியோருக்கான பொதுக் கூட்டம், இராகலை தமிழ் மகா வித்தியாலயத்தில் நாளை சனிக்கிழமை (13) காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளதாக நுவரெலியா மாவட்ட இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் வீ. இந்திரச்செல்வன் தெரிவித்தார்.
பதவி உயர்வு, சம்பள முரண்பாடு மற்றும் சமகால கல்வி தொடர்பாக இக்கூட்;டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்ராலின் இதில் கலந்துகொள்ளவுள்ளார்.
5 minute ago
17 minute ago
29 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
17 minute ago
29 minute ago