2024 ஏப்ரல் 27, சனிக்கிழமை

கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

Janu   / 2024 பெப்ரவரி 01 , பி.ப. 05:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா பொலிஸ் பிரிவிற்கு உட்ப்பட்ட ப்ரௌன்லோ தோட்டத்தில் சுமார் 200 தொழிலாளர்கள் வியாழக்கிழமை (01) .காலை 7.30.மணி முதல் 8.30.மணிவரை மஸ்கெலியா -  நோட்டன் பிரதான வீதியில் ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்துள்ளனர்.

நாட்டில் சகல பொருட்களுடைய விலைகளும்  நாளாந்தம் உயரும் நிலையில் ,  ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கூறியபடி 1,700  ரூபாய் வேதனம் நாளாந்தம் வழங்க வேண்டும் என கோரிக்கையை முன்வைத்தே இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

செ.தி.பெருமாள்


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .