Janu / 2024 பெப்ரவரி 18 , பி.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிவனொளிபாதமலைக்கு யாத்ரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற வேணும் பஸ்ஸும் நேருக்கு நேர் மோதியதில் வேன் மற்றும் பஸ்ஸில் பயணித்த 10 யாத்ரீகர்கள் காயமடைந்து கினிகத்தேனை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கினிகத்தேன பொலிஸார் தெரிவித்தனர்.
ஹட்டன் -கொழும்பு பிரதான வீதியில் கினிகத்தேன மில்லகஹமுல பிரதேசத்தில் இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை (18) பிற்பகல் 3 மணியளவில் இடம்பெற்றுள்ளது.
கம்பஹாவிலிருந்து சிவனொளிபாதமலைக்கு வேனில் வந்த யாத்ரீகர்கள் குழுவொன்று திரும்பிக்கொண்டிருந்த போது, மாத்தறையிலிருந்து யாத்திரீகர்கள் குழுவை ஏற்றிச் சென்ற பேரூந்து ஒன்று மோதியுள்ளது.


36 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
1 hours ago