2025 ஜூலை 12, சனிக்கிழமை

குளவி கொட்டுக்கு இலக்கான மூவர் வைத்தியசாலையில் அனுமதி

Freelancer   / 2025 ஜூலை 12 , பி.ப. 02:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

மஸ்கெலியா - ஆர்.பி.கே.பெருந்தோட்டயாக்கத்திற்கு உரித்தான புரவுன்சீக் தோட்ட புளூம்பீல்ட் பிரிவில் இன்று காலை 10 மணிக்கு குளவி கொட்டுக்கு இலக்கான மூன்று ஆண் தோட்ட தொழிலாளர்கள் மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்க பட்டுள்ளனர்.

தோட்ட தொழிலில் ஈடுபட்டு கொண்டு இருந்த வேளையில் தேயிலை செடியின் கீழ் பகுதியில் இருந்த குளவி கூடு கலைந்து கொட்டியதால் மூன்று ஆண் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டு மஸ்கெலியா மாவட்ட வைத்திய சாலையில் அனுமதிக்க ப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக மாவட்ட வைத்திய சாலையில் உள்ள வைத்திய அதிகாரி ஒருவர் தெரிவித்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .