2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

குளவிக்கொட்டில் இருவர் பாதிப்பு

Kogilavani   / 2021 மார்ச் 04 , பி.ப. 03:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

பி.கேதீஸ்

தலவாக்கலை கிறேட்வெஸ்டன் லூசா தோட்டத்தில், குளவிக்கொட்;டுக்கு இலக்காகிய இருவர், லிந்துலை வைத்தியசாலையில் இன்று (4) காலை அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தேயிலை மலையில் கொழுந்துப் பறித்துக்கொண்டிருந்த இரு பெண்களே குளவிக் கொட்டுக்கு இலக்காகியுள்ளனர். 

இவர்களில் ஒருவர் சிகிச்சையின் பின்னர் வீடு திரும்பியுள்ளதுடன் மற்றையவர் தொடர்ந்து சிகிச்சை பெற்றுவருகின்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X