Gavitha / 2021 பெப்ரவரி 28 , பி.ப. 12:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.கிருஸ்ணா
நோட்டன் பிரிட்ஜ் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒஸ்போன் தோட்டத்தில், குளவிக் கொட்டுக்கு இழக்கான 6 பெண் தோட்டத் தொழிலாளர்கள், டிக்கோயா – கிளங்கன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இச்சம்பவம் இன்று (28) காலை 11.45 மணியளவில் நடைபெற்றுள்ளது.
தேயிலை மலையில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த போதே, தேயிலைச் செடிக்குள் இருந்த குளவிக்கூடு கலைந்து, தொழிலாளர்களைத் தாக்கியுள்ளது எனத் தெரிவிக்கப்படுகின்றது.
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 Jan 2026
21 Jan 2026
21 Jan 2026