2025 மே 05, திங்கட்கிழமை

குளவிக்கொட்டுக்கு இலக்காகி அம்மனியம்மா உயிரிழந்தார்

R.Maheshwary   / 2021 ஜூன் 01 , பி.ப. 04:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரா. சுரேஸ்குமார்

ஹாலிஎல- உனுகொல்ல தோட்டத்தில் கொழுந்து பறித்துக்கொண்டிருந்த பெண்கள் சிலர், நேற்று (31) குளவிக்கொட்டுக்கு இலக்காகியுள்ளனர்.

குளவிக்கொட்டுக்கு இலக்காகி காயமடைந்த இரண்டு பெண்களுள் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் ஹாலிஎல ரொசட் தோட்டம் முதலாம் பிரிவைச் சேர்ந்த 71 வயதுடைய அம்மனியம்மா என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X