2025 ஜூலை 12, சனிக்கிழமை

சத்தியாக்கிரகம்

Sudharshini   / 2015 நவம்பர் 26 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாலித ஆரியவங்ச

முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரத்தினத்தை விடுதலை செய்யுமாறு கோரி கட்சியின் பதுளை மாவட்ட ஆதரவாளர்;கள் இன்று(26) நண்பகல் பதுளை பஸ் நிலையத்துக்கு சுமார் ஒரு மணிநேரம் சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .