2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

சாமிமலையில் கோவிலை உடைத்து நகைகள் கொள்ளை

R.Maheshwary   / 2022 மே 08 , மு.ப. 11:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

சாமிமலை -மல்லியப்பு தோட்ட அம்மன் ஆலயம் உடைக்கப்பட்டு, தங்க நகைகள் மற்றும் உண்டியல் திருடப்பட்டுள்ளமை தொடர்பில், மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

நேற்று இரவு இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக ஆலய நிர்வாகத்தால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

எனினும் உண்டியலில் இருந்த பணத்தை எடுத்து விட்டு, உண்டியலை கோவிலுக்கு அருகில் வீசி சென்றுள்ளமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .