2025 நவம்பர் 08, சனிக்கிழமை

தோட்டத்தொழிலாளருக்கு ஜனவரி முதல் சம்பள அதிகரிப்பு

Editorial   / 2025 நவம்பர் 07 , பி.ப. 03:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

தோட்டத்தொழிலாளருக்கு அடிப்படை சம்பளம் 1350  ரூபாயில் இருந்து 1750 ரூபாயாக அதிகரிக்கப்பட்டள்ளது. அதில், வருகைக்கான கொடுப்பனவு  200 ரூபாய் அரசாங்கத்தால்  2026 ஜனவரி மாதம் முதல் வழங்கப்படும்.  

அத்துடன், தோட்ட நிர்வாகத்தால் வருகைக்கான கொடுப்பனவு 200 ரூபாய் வழங்கப்படுகின்றது. 

ஆக, 1350+200+200= 1750 ரூபாயாகும். 

பாராளுமன்றத்தில் 2026 ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்ட முன்மொழிவுகளை சமர்ப்பித்து உரையாற்றிக்கொண்டிருக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார். 

2026 பட்ஜெட் நேரலை https://shorturl.at/QoVJW


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X