2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பாறைகள் விழுந்ததில் இருவர் பலி

Kanagaraj   / 2017 மார்ச் 08 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

நுவரெலியாவில் பாறைகள் சரிந்து விழுந்ததில் இருவர் பலியாகியுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர்.

70 வயதானவரும், 36 வயதான அவருடைய மகனுமே இவ்வாறு மரணமடைந்துள்ளனர் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .