Editorial / 2025 ஓகஸ்ட் 04 , மு.ப. 10:16 - 0 - {{hitsCtrl.values.hits}}

என். ஆராச்சி
கொழும்பு-கண்டி சாலையில் மாவனெல்ல உடுவான்கந்த பகுதியில் பிஸ்கட்களை ஏற்றிச் சென்ற ஒரு சிறிய லொறி சாலையை விட்டு விலகி, ஞாயிற்றுக்கிழமை (03) கவிழ்ந்தது,
அதன் ஓட்டுநர் சிறு காயங்களுடன் மாவனெல்ல மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக மாவனெல்ல பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்தில் சாரதிக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்றும், மாவனெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
6 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago