Kogilavani / 2017 ஏப்ரல் 21 , மு.ப. 09:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
பூனாகலை கெப்கடை மேஜர் ஜெயகுமார் விளையாட்டு மைதானம், 10 இலட்சம் ரூபாய் செலவில் புனரமைக்கப்பட்டு, மக்கள் பாவனைக்காக, இன்று கையளிக்கப்பட்டதுடன் கிறிக்கெட் சுற்றுப்போட்டியும் நடத்தப்பட்டது.
பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமாரின் நிதி ஒதுக்கீட்டின் கீழ், இம்மைதான் புனரமைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் அ.அரவிந்தகுமார் எம்.பி கலந்துகொண்டு மைதானத்தை திறந்து வைத்தார்.
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago