2025 ஜூன் 23, திங்கட்கிழமை

மின்சாரம் தாக்கி ஒன்பது வயதுச் சிறுவன் பலி

Sudharshini   / 2015 செப்டெம்பர் 07 , பி.ப. 02:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மொஹொமட் ஆஸிக்

இரத்தினபுரி, கொடகவெல எலபாத்த பிரதேசத்தில் மின்சாரம் தாக்கி ஒன்பது வயதுச் சிறுவன், ஞாயிற்றுக்கிழமை  (06)  மாலை உயிரிழந்துள்ளார்.

தரம் 3இல் கல்வி பயின்று வந்த சிறுவனே இவ்வாறு பலியாகியுள்ளார்.

சிறிய மோட்டார் ஒன்றுக்கு மின் இணைப்பை வழங்க, குறித்த சிறுவன் முயற்சித்த போதே இவ்வனர்த்தம் நிகழ்ந்துள்ளது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .