2025 ஜூலை 16, புதன்கிழமை

மின்னல் தாக்கி மாணவன் பலி

Sudharshini   / 2015 டிசெம்பர் 13 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.செல்வராஜா                                                                      

மொனராகலை, உலனுகே என்ற இடத்தில் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி,  16 வயது மாணவன் ஒருவன் உயிரிழந்துள்ளான்.

வயல் வெளியூடாக சனிக்கிழமை (12) மாலை வீடு நோக்கி வந்து கொண்டிருந்த போதே இவ்வாறு மின்னல் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளான்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .