2026 ஏப்ரல் 10, வெள்ளிக்கிழமை

மக்கள் சந்திப்பு

Sudharshini   / 2016 மார்ச் 15 , மு.ப. 11:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

மு.இராமசந்திரன்

அம்பகமுவ பிரதேச செயலகத்துக்குட்பட்ட வனராஜா கிராமசேவகர் பிரிவுக்கான அபிவிருத்திகளை அடையாளம் காணும் மக்கள் சந்திப்பொன்று, வனராஜா கிராமசேவகர் காரியாலயத்தில் திங்கட்கிழமை (14) மாலை  நடைபெற்றது. பிரதேச கிராம உத்தியோகத்தர் எஸ்.டார்வின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், வனராஜா பிரிவுக்குட்டபட்ட 9 தோட்டங்களைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2016, 2017 மற்றும் 2018 ஆகிய மூன்றாண்டு அபிவிருத்தி வேலைத்திட்டம் தொடர்பாக கலந்துரையாடப்பட்டது.

கலந்துரையாடலின்போது குடிநீர் விநியோகம், பாதை அபிவிருத்தி, விளையாட்டு மைதானம், பாலம் அமைத்தல் போன்றவை தொடர்பில் தீர்மானம் எட்டப்பட்டது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .