Janu / 2026 மே 12 , பி.ப. 07:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
புவியியல் துறைப் பேராசிரியரும், கல்வியியலாளருமான வித்யாநிதி எம்.எஸ். மூக்கையா (82 வயது) செவ்வாய்க்கிழமை (12) அன்று இந்தியாவின் திருச்சியில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார். முதுமை மற்றும் உடல்நலக்குறைவு காரணமாக அவர் உயிரிழந்ததாகத் தெரியவருகிறது.
கல்வி மற்றும் ஆளுமை
முக்கியத்துவம்
மலையகச் சமூகத்திலிருந்து பல்கலைக்கழக உபவேந்தர் நிலைக்கு உயர்ந்த ஒரு மிகச்சிறந்த கல்விமானாக அவர் போற்றப்படுகிறார். அவரது மறைவு இலங்கைத் தமிழ் பேசும் சமூகத்திற்கும், குறிப்பாகக் கல்வி உலகிற்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும்.
21 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
21 minute ago
58 minute ago